Tuesday, August 3, 2021

சாதி என்ற 2000 ஆண்டு நச்சு மரத்தை திராவிடம் என்ற 100 ஆண்டு வாள் வீழ்த்தி விட முடியாது

"சரி அப்ப நீங்க என்ன தாண்டா பண்ணீங்க" என்ற கேள்விக்கான பதில்.

அந்த கேள்வியை சாணான், கோனான், பள்ளி, கவுண்டன் அல்லது வேற யாராவது தமிழன் கேட்டா அது அதை விட பெரிய fraud. திராவிட எதிர்ப்பு திராவிடத்தை விட பெரிய மோசடி.

"அப்ப நீங்க என்ன தாண்டா பண்ணீங்க" என்ற கேள்விக்கான பதில்... 

'அன்னைக்கு ரொம்ப மோசமா இருந்துச்சு, நாங்க தான் அவனுங்களை அடக்கி வெச்சு தமிழனுக்கு கல்வியும் வேலைவாய்ப்பும் மானமும் அறிவு பெற்று தந்தோம்' னு சொல்லுவான், அந்த பதில் தான் இது.

ஆனா...அவன் எதை அடக்கினான்? ஆதிக்கம் செலுத்திய பாப்பானை (அப்படி ஒன்று இருந்திருந்தால்) அடக்கினானா, தன்னோட சாதி புத்தியையே அடக்கி வைத்தானா? அவன் செய்த புரட்சி - அடிக்காமல் இருந்ததா? அப்ப, அடித்தது அவன் தான் என்பது பிரகடன பட்டு போகும் ல? தான் அடிப்பதை நிறுத்த எதுக்கு பாப்பானுக்கு எதிரா போராடனும்?

3% பாப்பான் 70% அரசு வேலைகளின் இருந்தான் என்றால், அது மற்றவர்களுக்கு மறுக்கப்பட்டது என்று பொருள் இல்லையே. வெள்ளைக்காரன் அரசு வேலையே பாப்பான் எப்படி மறுத்திருக்க முடியும்? உண்மையில் அந்த கூற்று காங்கிரசின் சுதந்திர போராட்டத்தை முறியடிக்க முதலியார்கள்/நாயக்கர்களால் மூலம் அந்த காங்கிரசில் நிரம்பி இருந்த பார்ப்பனர்களை வெறுப்பால் பலவீன படுத்த போடப்பட்ட திட்டம்.

"பாப்பான் கல்லூரி, பள்ளி கட்டல, ஆனா அதையெல்லாம் கட்டிய பணக்காரர்கள் பாப்பான் சொல்றத தான் கேட்பான்" னு சொல்லுவாங்க.

என்ன சொன்னாலும் மறுபடியும் 'பாப்பான் பண்ணான்' என்பதில் கொண்டு வந்து முடிப்பார்கள் ஏனெனில் இந்த வெறுப்பும் அரசியலும் அந்த பணக்காரர்களு டையது தான்!!

உதாரணத்திற்கு, அழகப்ப செட்டியான் பார்ப்பன வெறுப்பு சூடு உச்சத்தில் இருந்த 1929/30 ல் தன் கல்லூரியில் பாப்பான் மட்டும் தான் படிக்கணும் னு ஏன் சொன்னான்?


ஏனெனில், அப்ப தானே பார்ப்பன வெறுப்பு பண்ண வசதியா இருக்கும்!!

இந்த பக்கம், திராவிட இயக்க பக்கம், பார்ப்பன வெறுப்பை கட்டமைத்து, இன்று வரை ஓயாமல் செய்துகொண்டு இருப்பதும் அதே நாட்டுக்கோட்டை நகரத்தார் நாய்கள் தான். இது இணையில்லா வினை, வெறுப்பு, விஷம். நகரத்தார் + வெள்ளாளர்.

3% பாப்பான் 30% படிச்சிருந்தான், மத்தவன் எல்லாம் 1-2% படிச்சிருந்தான் என்றால், அது மற்றவர்களுக்கு மறுக்கப்பட்டது என்று பொருள் இல்லையே.

"அப்ப நீங்க என்ன தாண்டா பண்ணீங்க, ஏன்டா இவளோ சத்தம்" என்று கேட்டா...தங்களோட சாதியத்தை கழட்டி போட்டிருக்கான். தான் சாதி பார்ப்பதை நிறுத்த ஏன் என்னை (பார்ப்பானை) எதிர்த்து போராடனும்?

நீங்க சொல்லும் கல்வி, வேலை வாய்ப்பு, உரிமை மாற்றம் இந்தியா முழுக்க நடந்ததே, அங்கே சத்தமே இல்லாமல், தமிழன்/நகரத்தார்-வெள்ளாளர் அளவுக்கு வேண்டாம் யார் மீதுமே  வெறுப்பு கக்காமலே நடந்ததே, எப்படி?

என்ன இது தமிழ் இனத்தின், நாட்டுக்கோட்டை நகரத்தார், வெள்ளாளர்/முதலியாரின் தனித்துவம்? மனிதரில் மிக தாழ்ந்த, மிக அதிகமாக வெறுப்பும் வினையும் விஷமும் நிறைந்த கூட்டம் இது.

No comments:

Post a Comment

Pain in the heart 💓

Just thinking about the fact that -  Brahmins in Tamilnadu have absolutely, literally NO CLUE about the 100 years of a most extraordinary ha...

Most Viewed Posts