Monday, August 2, 2021

ராஜாஜியும் தி.மு.க.வும்


அந்த காலத்தில் காங்கிரஸ் தான் திராவிட கட்சி. பள்ளி, சாண பயலுவ, பெரியான் ஆதரவு...பெயர் ல மட்டும் தான் காங்கிரஸ்.

பெரியாரும் பெருமாள் வரதராஜுலு நாயக்கரும் திராவிட முதலியார் கழகமும் சேர்ந்து 'குல கல்வி' என்ற இன்று வரை வாழும் பொய் பிரச்சாரத்தை வைத்து ராஜாஜியை பதவி விலக செய்து விட்டார்கள்.

பின்பு தான் காங்கிரஸ் திராவிட கட்சியாக மறுபடியும் மாறியது. ராஜாஜி காங்கிரசில் தி.க. ஆட்கள் நடமாட்டத்தை கேள்வி கேட்டு பின்பு வெளியேறினார். அதற்கு பிறகு தி.மு.க வுடன் தேர்தல் கூட்டணி வைத்தார். There was no other way. It was the lesser evil in those days.

1962 மற்றும் 1967 தேர்தல்களில் ராஜாஜி திராவிட முதலியார் கழக ஆதரவு, பெரியார் 1954-1969 காமராஜ் காங்கிரஸ் என்ற திராவிட கட்சி ஆதரவு. திராவிட ஆட்சி துவங்குவது 1967ல் அல்ல, 1954ல்.

பாரதிய ஜனதாவில் கூட பார்ப்பனரல்லாதாராக இருந்தால் வரட்டும்


இதில் வெறுப்பை தவிர வேற ஒண்ணுமே இல்ல, ஆனா பிரச்சினை என்ன நா...அந்த வெறுப்பு முழுவதுமாகவே 'சாதி ஒழிப்பு, சமூக நீதி, சமத்துவம்' போன்ற வார்த்தைகள் பின்னாடி ஒளிந்திருக்கும்.

அதை கேட்கும் குரங்குத் தமிழன் "ஓ, உண்மையாகவே நாம சாதியை எதிர்த்து தான் போராடுறோம் போல"னு நெனச்சுக்கும்.

அது *ஒரு விதத்தில்* உண்மை தான், அல்லது உண்மை ஆக்க படுகிறது. இதை விளக்கி எழுதுகிறேன்.

நாடார்களுக்கும் பெரியார்/திராவிட இயக்கத்துக்குமான உறவு

சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால்...

சீமான் கூட பல ஆண்டு தி.க. வில் தான் பயின்றார் என்று நினைக்கிறேன். பெரியாரும் திராவிடமும் இல்லாமல் நாடார்கள் வளர்ச்சி இல்லை. நாடார், வன்னியர், கோனார் ஆகியோர் தொண்டு இல்லாமல் செட்டியார், முதலியார், பிள்ளை கட்டமைத்த 'திராவிட' மாயையும் வெறுப்பும் இல்லை.

ஆனா இன்று வன்னியன், நாடான், கோனான் திராவிட எதிர்ப்பு பன்றான் நா..என்ன நடக்குதுன்னு புரிஞ்சுக்கணும்.

நாட்டுக்கோட்டை நகரத்தார் மற்றும் வெள்ளாளர்கள் 'திராவிட' பிம்பத்தை கட்டமைத்து எப்படி?

ஆமாம். ஒரு நூற்றாண்டு பார்ப்பன வெறுப்பு, 'பெரியார்' என்ற பிம்பம், மற்றும் திராவிட அரசியலில் அந்த 'திராவிட' வை உருவாக்குவது, உருவாக்கியது நாட்டுக்கோட்டை நகரத்தார், முதலியார்/வெள்ளாளர்கள் தான்.

இப்படி தான் செய்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக. ஓயாமல். ஒரு நூற்றாண்டாக.



நகரத்தான்-வெள்ளாளனின் 'ஆத்திகவாதி-நாத்திகவாதி' நாடகம்

 முதலில் இந்த clipஐ பார்க்கவும்.

மாலன் நாராயணன் வெள்ளாளன். துக்லக்கில் அந்த கட்டுரையை எழுதியவன் வெள்ளாளன்.


அனேகமாக, 99%, அருணனும் வெள்ளாளன் தான்.

இதை தான் நான் 'நகரத்தார்'வெள்ளாளர் (திராவிட) இயக்கத்தின் 'ஆத்திகவாதி-நாத்திகவாதி' விளையாட்டு என்று குறிப்பிடுவேன். மாலனை பாப்பான் னு வெளிப்படையா சொல்லல, ஆனா பூடகமா சொல்லுவாங்க. அவன் அப்படி தான் அறியப்படுகிறார். வண்ணநிலவன் பற்றி பாருங்க "அவுங்க ஆரிய கலாச்சாரம்...". ஒரு முறை அயன் கார்த்திகேயன் நடத்தும் ஓர் நிகழ்ச்சியில் தினமலர் பட்டம் ஆசிரியன் சொன்னான் "என் தோற்றதை, நான் பேசுவதை பார்த்து சிலர்....நெனச்சுப்பாங்க, ஆனா... நான் இல்ல."

அதாவது, வலதுசாரி பக்கம் இருக்கும் ஆள் ஒருத்தன பாப்பான் னு அடையாள படுத்தி வெச்சிருப்பாங்க. பாப்பான் னு சொல்லாம சொல்லுவாங்க, பூடகமா. ஆனா பாத்தா அவன் வெள்ளாளனா இல்ல வேற ஏதாவதா இருப்பான்.

அதில் என்ன பிரச்சினை னு கேட்குறீங்களா? அந்த பக்கம், இடது/திக/திமுக பக்கத்திலிரிந்து இந்த பார்ப்பன வெறுப்பு விஷத்தை கக்குபவனும் வெள்ளாளன் அல்லது செட்டியாணா தான் இருப்பான். திக/திமுக வில் சாணான் கோனான் போன்ற ஏனைய சாதிக்காரர்கள் பேசும் விஷயங்களையும் அவர்கள் மனதில் இருக்கும் பார்ப்பன வெறுப்பு வன்மம் அவர்கள் ஊட்டி வந்தது நகரதர்-வெள்ளாளர் அல்லது செட்டியார்-முதலியார்-பிள்ளை.

"அவன் வெள்ளாளனா இருந்தா என்ன இப்போ? நாங்கள் எந்த சாதியையும் எதிர்க்கவில்லை. பார்ப்பனீய, ஆதிக்க மனோபாவத்தை தான் எதிர்க்கிறோம், அந்த மனோபாவம் யாரிடம் இருந்தாலும் எதிர்க்கிறோம்"னு சாதி ஒழிப்பாளன் பேசுவான். ஆனா அங்க தான் chettiar-mudaliar-pillai பார்க்கணும். வன்மம், வினை.

பார்ப்பனர்களை எதிர்க்கள பார்ப்பனீயத்தை எதிர்க்கிறோம் என்பது, தங்கள் வழக்குக்கு தாங்களே நீதிபதி ஆகி தங்களை தாங்களே நிரபராதி ஆக்குவதாகும். ஒரு நூற்றாண்டாக தினமும் நாள் பூரா பார்ப்பன வெறுப்பு கக்கி கடைசியில் "பார்ப்பனர்களை இல்ல...பார்ப்பனீயத்தை எதிர்க்கிறோம்"ன்னா எப்புடி?

இது எப்படி பார்ப்பனீய எதிர்பாச்சு?

இது தமிழகத்தின் உச்ச சாதிகள் - செட்டியார், முதலியார், பிள்ளையின் அடி வயிற்று வெறுப்பு விஷமும் தான் இருக்கு, ஒரு சொட்டு நாணயம் இல்லை. சாதியை "பார்ப்பனீயம் என்று சொல்வதே தவறு. I have exposed the axiom on which that argument is built.

The average lemur thinks that they are just and non-malicious. They don't realize how nagarathar+vellalar have been channelizing their hate through the tamil collective consciousness, meticulously filling it with hate for a century.

Sunday, August 1, 2021

நீதி கட்சியை பற்றி மாலன் ஆகியோர் விவாதம்



பார்க்கவே வேடிக்கையா இருக்கு. மாலன் பாப்பான் னு எல்லாரையும் போலநானும் நினைத்துக்கொண்டு இருந்தேன். ஆனா இல்லையாம்.



ஆனா அது ஒன்னும் ஆச்சிரியம் அல்ல. கடந்த நூறாண்டில் வெள்ளாளனின் எச்சை விளையாட்டுகள், விஷம், வன்மத்தில் இதையும் சேர்த்துக்கலாம். சமீபத்தில் துக்லக் பத்திரிகையில் வந்த கட்டுரைக்காக கூட கீழான மிருகத் தமிழ் இனம் பாப்பான் மீது வெறுப்பு விஷம் கக்கி கொண்டு இருந்தது. கடைசில பாத்தா கட்டுரையை எழுதியது துக்லக்கில் வேலை செய்யும் வெள்ளாளன். தினமலர் பத்திரிகையும் அநேகமா இதே கதை தான்.

கருப்பு/சிவப்பு சட்ட போட்ட வெள்ளாளன்/செட்டியான்/சாணான்/கோனான்  வசைபாட வசதியா ஒன்றை இந்த பக்கம் இருக்கும் வெள்ளாளன் சொல்ல/செய்வான். எல்லோரும் இவனை பாப்பான் னு நெனச்சுட்டு இருப்போம். ஆனா ரெண்டு பக்கமும் வெள்ளாளன் தான். ஆகமமும் வெள்ளாளன் தான். நகரத்தார்-வெள்ளாளர் (திராவிட) இயக்கத்தின் 'அணைத்து சாதி அர்ச்சகர்' நாடகத்தின் மூலமும் வெள்ளாளன் தான். இரண்டு பக்கமும் இருந்து மக்களுக்கு பார்ப்பன வெறுப்பை ஊட்டி விஷம் கக்க situation உருவாக்குவது தான் நோக்கம் 

மாலன் நாராயணனும் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனும் நீதி கட்சி பற்றி விவாதிக்க பாக்க வேடிக்கையா இருக்கு. மாலன் திராவிட எதிர்பாளனாகவும், ரவீந்திர திராவிடத்தை defend செய்வதும். இதை Twitter ல் கூட கவனிச்சிருக்கேன். வெள்ளாளன் திராவிடத்தை எதிர்ப்பதும்...மற்ற சாதிக்கார அப்பாவி முட்டாள் தமிழன் அந்த திராவிடத்தை, பெரியாரை defend செய்து வெள்ளாளன் கூட சண்டை போடுவதும்.

மற்ற சாதிக்காரராகளுக்கு, தி.க. சாணான், கோனான் ஆகியோருக்கு...ஏன், பெரியாருக்கும் கருணாநிதிக்கும் விஷத்தை ஏத்தியதே வெள்ளாளனும் நாட்டுக்கோட்டை செட்டியும் தானே!!!

அதை அங்கே செய்து இந்த பக்கம் வந்துட வேண்டியது. தாங்க உருவாக்கிய 'சாதி ஒழிப்பு' நாடகத்தை மற்ற சாதிக்காரர்கள் ஆட்டைய போட்டு தங்களுக்கே சொல்வது கசப்பா இருக்கு போலிருக்கு. "என்ன டா நாங்க ஏதோ வெறும் வாய் ல சாதி ஒழிப்பு சமூக நீதி னு பேசினா நீ அதை நிஜமா செஞ்சுடுவ போலயே"ன்றா மாதிரி.

ஆனா இந்த விவாதத்தின் மையப்புள்ளியான நீதி கட்சி அரசியல் பற்றி எனது பார்வை. மாலனின் வாதத்தை கவனிக்கவும். "1921ல் வந்தது மக்கள் அரசு அல்ல. பணக்காரர்கள் தேர்ந்தெடுத்து பணக்காரர்கள் அமைத்த ஆட்சி."

இப்பொழுது, திராவிட மாயை + 'பெரியார்' என்ற பிம்பம் + ஒரு நூற்றாண்டுக்கும் மேலான பார்ப்பன வெறுப்பை தமிழ் மண்ணில் கட்டமைத்தது மூன்று சாதிகள் :-

1. நாட்டுக்கோட்டை நகரத்தார்

2. சைவ வெள்ளாளர்

3. துளுவ வெள்ளாள முதலியார்

திராவிடம் மற்றும் இல்லை. அதுக்கு முன்பு பெரியாரின் பாட்டன் பூட்டனாகிய நாயக்கர்கள் (பலிஜ நாயுடு) ஆட்சியிலேயே இவை மூன்று பெரும் மிகுந்த செல்வாக்குடன் இருந்தனர். இவர்கள் தான் தமிழ். தமிழ் மத/மொழி/கலாச்சார/வாழ்வியல/இலக்கிய/பண்பாட்டின் ஆணி வேறாக இருந்தவர்கள் னு வெச்சுக்கலாம். நாயக்கர்களே அந்த தனி தமிழ் கலாச்சாரம் இவர்களிடமிருந்து தான் வாங்கியிருக்கணும். ஆனா..இவர்கள் செல்வாக்கு....சமூக விவசாய சமூகமா இருந்த வரை தான். எப்ப எல்லோரும் நகரமயம் ஆக தொடங்கினார்களோ, எப்ப சமூக தொழிற்சாலைகளை நோக்கி நகர்ந்ததோ, அப்பவே இவர்கள் செல்வாக்கு கொஞ்சம் கொஞ்சமா போச்சு.

இவை மூன்றிலும் சைவ வெள்ளாளர்களிடம் பணமும் இல்லை, அரசியலும் இல்லை. நீதி கட்சி முதலியார்கள் (#3) மற்றும் பெரிய ஜமீன்தார்களால் உருவாக்கப்பட்டது. அதில் இவர்கள் இல்லை. காங்கிரசில் 'மெட்ராஸ் பிரசிடென்சி அஸோசியேஷன்' என்ற பார்ப்பனரல்லாதார் பிரிவு ஒன்று இருந்தது. சைவ வெள்ளாளர்கள் அதில் தான் இருந்தார்கள் னு நினைக்கிறேன். நகரத்தார்-வெள்ளாளர் (திராவிட) இயக்கத்தின் 'பொது செயலாளர்' பதவி மிகவும் special.

அந்த பதவியில் இருந்தவர்கள் :-

1. ஆற்காடு ராமசாமி முதலியார் - துளுவ வெள்ளாள முதலியார்

2. கி.ஆ.பெ.விசுவநாதன்                   - சைவ வெள்ளாளர்

3. அண்ணாதுரை                                     - செங்குந்தர் முதலியார்

4. நெடுஞ்செழியன்                              - துளுவ வெள்ளாள முதலியார்

5. அன்பழகன்                                         - துளுவ வெள்ளாள முதலியார்

(6. துரைமுருகன் - வன்னியர்)

சைவ வெள்ளாளன் ஒரு முறை தான், அதுவும், 1937க்கும் 1940களுக்கும் இடைப்பட்ட காலம். அதாவது நீதி கட்சி தேர்தலில் தோற்று கட்சியையே எல்லோரும் விட்டுவிட்ட காலம். அதை பெரியாரிடம் போட்டுவிட்டு சென்று விட்டார்கள். அப்போது தான் நாட்டுக்கோட்டை நகரத்தார் + வெள்ளாள பெண்கள் ராமசாமி நாயக்கனுக்கு 'பெரியார்' என்ற அடைப்பெயரை சூட்டி நகரத்தார்-வெள்ளாளர் (திராவிட) இயக்கத்தின் ஒரு புது அத்தியாயத்தை துடைக்கி வைத்தனர். அந்த காலகட்டத்தில் தான் சைவ வெள்ளாளன் ஒருவன் 'பொது செயலாளர்' பதவியில் அமர்ந்தான். வேற யாரும் இல்லாத போது...ஒரு பெரிய மனுஷன் எழுந்து போய், அடுத்த பெரிய மனுஷன் வரும் இடைப்பட்ட காலத்தில்.

ஆக. இந்த சமூகம் தான் தமிழ் பண்பாடு/மதம்/மொழி/கலாச்சாரத்தின் பாதுகாவலர் என்பது போல ஒரு ஹோதா இருக்கு...அது ஓரளவு உண்மையும் கூட, ஆனா செல்வாக்கு இல்லாத சமூகம். பெரியாருக்கும், மிக பெரிய அரசியல் கட்டமைப்பான திராவிட இயக்கத்துக்கும் பார்ப்பன வெறுப்பை ஓயாமல் ஒரு நூற்றாண்டாக ஊற்றிய சமூகம். இந்த சமூகம் வந்தால் தான் வெறும் 'அரசியல்' 'திராவிட அரசியல்'ஆக மாறுகிறது, ஆனா இந்த சமூகத்திடம் அந்த கலாச்சார ரசத்தை மட்டும் உறுஞ்சி எடுத்து இதை வைக்க வேண்டிய இடத்தில வைத்திருக்கிறார்கள். இந்த சமூகத்துக்கு திராவிட இயக்கத்தின் மேல் அந்த காண்டு தான்.

அந்த சமூகங்களை போல் பண பலமோ அரசியல் செல்வாக்கோ இல்லையே னு. ஆனா அந்த அரசியலில் இருக்கும் விஷம், வன்மம், வெறுப்பு, வினை எல்லாம் வந்தது இவர்கள் + நாட்டுக்கோட்டை நகரத்தார் + முதலியார்களிடம் இருந்து தானே? ரவீந்திரனும் சாரங்கபாணி கோணனும் பேசும் அரசியலும் அவர்களின், தமிழ் மக்களின் பார்ப்பன வெறுப்பும் அவர்களுக்கு ஊட்டியதே இவர்கள் தானே? வெள்ளாளன் விளையாட்டை பார்க்கணும்.

இன்னொரு விடயம். ரவீந்திரன் எப்படி பாருங்க "எல்லா வேலை வாய்ப்பும் 3% சதவிகிதமாக இருக்க கூடிய 'பார்ப்பன சிந்தனையாளர்கள்' கையில் இருந்தது"ன்றான்.

அந்த வேலை விஷயத்துக்குள் போக விரும்பவில்லை, ஆனா அதென்ன 'பார்ப்பன சிந்தனையாளர்கள்? நாட்டுக்கோட்டை நகரத்தார், நாடார், கோனார், கவுண்டர் எல்லாரும் நீங்கள் சொல்லும் பார்ப்பன சிந்தனையாளர்கள் லிஸ்ட் ல வருவார்கள். ஆனா உங்கள் திராவிட மேடையில் பார்ப்பனீயத்தை தாக்கி பேசவில்லையே, பார்ப்பனர்கள் மீது தானே விஷம் கக்கினீர்கள், விஷம் கக்க சைவ வெள்ளாளனும் நாட்டுக்கோட்டை நகரத்தாரும் கூப்டு கூப்டு பணம் குடுத்து வெறுப்பு விஷம் கக்க வைத்தார்கள்? அதென்ன 'பார்ப்பனீய சிந்தனையாளர்கள்'?

"நாங்கள் பார்ப்பனீயத்தை தான் எதிர்க்கிறோம், தனிப்பட்ட விதத்தில் பார்ப்பனர்களை எதிர்க்கவில்லை"னு சொல்வார்கள், ஆனா இதை பாருங்க.

'கொசுவை ஒழிக்காமல் எப்படி கொசுக்கடியை ஒழிப்பது' னு நக்கலா ஒரு சிரிப்பு. இந்த ஒரு நூற்றாண்டு சமூக/அரசியல் இயக்கத்திலேயே நகரத்தார் + வெள்ளாளரின் அளவில்லா வெறுப்பும், விஷமும் வன்மமும் தவிர வேறொன்றும் இல்லை. ஒரு சொட்டு நாணயம், நேர்மை கூட இல்லை 

Senior Journo Mani's Speculations About the Vacuum that Collapse of ADMK will Create

 


He's saying collapse/weakening of ADMK is bad because that space will be taken by BJP.

I don't know if you've read my post about A being = B in TN (Its the post titled 'TN BJP's New Game Plan').

id est, the 'good guy' is = the 'bad guy', in TN.

The 'bad guy', Dravidian Movement and its base + interest crowd, and the 'good guy', which would be devout hindus, and ppl who openly claim to oppose Drav movt and periyar etc.

What Mani's vid shows is...the bad guy slowly changing his make-up, like uttama villain kamal, and becoming the good guy. The bad/good guy is giving a narrative all along the get-up change. "Im scared that I will be gone and B will be here. It grieves me greatly to say this, but this is the bitter truth. B is going to banish me and occupy this space."

But A=B. This is #drav winding up. Mani is probably Mudaliar.

Twitter ல ஒரு கவுண்டன் இருந்தான். id @kannanr2014 னு நினைக்கிறேன். அமெரிக்கா ல இருந்தான் (Maybe now too) . திராவிட பற்றாளன், பெருசா logic/argument எதுவும் இருக்காது. லெமுரியர்களுக்கே உரிய எகத்தாளம் மட்டும் இருக்கும். சரக்கு பெருசா எதுவுமில்லை. பார்ப்பனர்களை, ஆர்.எஸ்.எஸ்.ஐ, பாஜக வை ரொம்ப கூ நக்கலா பேசிட்டே இருப்பான். I think this is common to tamils. Hell, this is the case even among the source, Nagarathar-Vellalar. The hate is visceral, and very personal. Politics/ideology is supposed to be impersonal, and non-malicious at least on the surface. அது சரி...தமிழுனுக்கு எதுக்கு அதெல்லாம்.

அவனிடம் நான் சொல்லிட்டே இருப்பேன்.

"தமிழு ஒண்ணுத்த எதிர்க்குதுன்னா...அடுத்து அதை எடுத்து தின்ன போகுதுன்னு அர்த்தம். 'இல்ல, எனக்கு இது வேண்டாம்' னு சொல்லுதுன்னா...அடுத்து அது அதை எடுத்து தின்ன போகுதுன்னு பொருள்."

அவனும் நிறைய பெரும் 6SS னு சொல்லி எகத்தாளம் பண்ணிக்கிட்டே இருந்தாங்க. அடுத்து இந்த கூட்டம் 6SS/BJPல் போய் குவிந்து நாறடிக்க போகுது பார் னு நான் அப்பவே சொன்னேன்...அது மெதுவாக நடந்துட்டு இருக்கு திராவிட நாடகத்தை கழட்டி வைக்க ஆரம்பிக்கிறது தமிழ் இனம்.

அப்ப நம்மை பாத்து "ஏண்டா. இத்தனை நாள் இந்து மதம் இந்து மதம்ன்ன...இன்னைக்கு நாங்களும் அதை தான் டா சொல்றோம். இன்னைக்கும் உனக்கு என்ன தான் டா பிரச்சினை??...இத்துணை நீ பேசிய அந்த 'இந்து மத' பக்கம் தான் டா இன்னைக்கு நாங்களும் இருக்கோம்."

I wrote this post https://thethiravidiantruth.blogspot.com/2020/12/you-are-anti-hindu.html in anticipation of that argument.

1. பார்ப்பான் நகரத்தார்-வெள்ளாளர் (திராவிட) இயக்க விளையாட்டு என்ன, யார் நிகழ்த்திவருவது என்று தெரியாமல் 'இந்து விரோதி' னு உளறிட்டு இருக்கான். என்ன சொல்றதுன்னு தெரியாம இந்து விரோதின்னுட்டான் 

2. நான் நகரத்தார்-வெள்ளாளர் (திராவிட) இயக்கத்தின், தமிழ் இனத்தின் முழுமையான எதிர்பாளன். நானே சொல்றேன். அவன் 'இந்து விரோதி' கிடையாது.

Pain in the heart 💓

Just thinking about the fact that -  Brahmins in Tamilnadu have absolutely, literally NO CLUE about the 100 years of a most extraordinary ha...

Most Viewed Posts