Thursday, July 29, 2021

எல்லாம் உடையவராக பிறந்தார், அனால் இல்லாதவர்களுக்காக போராடினார்


'பலிஜ நாயுடுவில் இருந்த வைதீக போக்கை உடைத்துக்கொண்டு வெளியே வந்தேன்' என்று சொல்வதற்காக குறிப்பிட்டிருக்கலாம்...ஆனால். பலிஜ நாயுடு வேற யாரும் இல்ல. தமிழ்நாட்டை ஆண்ட பரம்பரை. நாயக்கர்கள். "அதனால் தான் அவர் 'பெரியார்' ".

செஞ்சி, மதுரை, தஞ்சை மட்டுமின்றி இலங்கையில் கண்டி நாயக்கர் சாம்ராஜ்ஜியங்கள் வழியாக தமிழகத்தையும் இலங்கையையும் "ஆண்ட" பரம்பரை. அதனால் தான் ராமசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் சாதியினால். யாரால் தேர்ந்தெடுக்கப்பட்டார்? வெள்ளையர்களால்.

கிழக்கிந்திய கம்பெனிக்கு முதலியார்கள் "தோ-பாஷி", அதாவது இரண்டு மொழி பேசுபவர்களாக செயல்பட்டார்கள். தங்களுக்கு தேவையான அரசியல், சமூக நகர்வுகளை ஆங்கிலத்தில் சொல்லி, இந்த 'தோ-பாஷிகள்' மூலம் செயல்படுத்திக்கொண்டார்கள் ஆங்கிலேயர்கள்.

'பெரியார்' என்பது அந்த ஆள் இல்ல. செட்டியார் + முதலியார் + பிள்ளை கட்டி எழுப்பிய ஒரு பிம்பத்தின் பெயர். அந்த ஆள் செத்து பொய் 50 வருஷம் கழித்து இன்று கூட வாழ்கிறார் னு சொல்ராங்களே, அது எப்படி? மக்கள் நினைவிலா? இல்லை. இந்த நகரத்தார் + வெள்ளாளர், அல்லது செட்டியார்-முதலியார்-பிள்ளை கூட்டம் அந்த பிம்பத்தை சொல்லி சொல்லி அதை உயிர்ப்பித்து வைத்திருக்கிறது. இந்த அட்டை படம் பின்னிலிருந்து தாங்கள் அம்பு விட. அந்த ஆள் செத்து 50 வருஷம் கழித்து இல்லை...அந்த ஆள் உயிருடன் இருந்த பொழுதே அவன் பேசிய விஷயங்களும் கக்கிய வெறுப்பு விஷமும் அவனுக்கு ஊட்டப்பட்டவை தான்.

ஆண்டிமுத்து ராசாவுக்கு மட்டுமல்ல, தி.க. வில் இது வரை இருந்த 4 தலைமுறை நாடார், கோனார் மற்றும் மற்ற எல்லா தமிழ் சமூகங்களுக்கு, ஏன், பெரியார், கருணாநிதிக்கும் கூட...அவர்கள் பேசிய 'திராவிட' சமூக-அரசியல் மற்றும் அவர்கள் பார்ப்பன வெறுப்பை அவர்களுக்கு ஊட்டியது -

நாட்டுக்கோட்டை நகரத்தார்

சைவ வெள்ளாளர்

முதலியார்

No comments:

Post a Comment

Pain in the heart 💓

Just thinking about the fact that -  Brahmins in Tamilnadu have absolutely, literally NO CLUE about the 100 years of a most extraordinary ha...

Most Viewed Posts